▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲

தோழா....

பிறப்பில் கருப்பே என்று
காக்கை கவலைப் படவில்லை
ஏறி மிதிக்கிறார்களே என்று
எருது கவலைப் படவில்லை
கோடையில் சபிக்கிரார்களே என்று
ஞாயிறு கவலைப் படவில்லை..!

நாளை நமது என்று நம்பிக்கையுடன் நடைபோட்டு
எழுது உன் பெயரை இமயத்தில்,
எட்டுத் திக்கும் முழங்க...
எவரெஸ்டும் ஏங்கட்டும் உன் உயரத்தை எட்ட....!!

▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼




♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯

சோகம் மட்டுமே
வாழ்க்கை கிடையாது
சுகமாகவே என் நாளும்
வாழ்ந்து விடவும் முடியாது
சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இருட்டினால் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில்
வாழ முடியும் என்பதை மறவாதீர்..

♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯
 


♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

துன்பத்தை நினைத்து
மகிழ்ச்சியை இழக்காதே!
காதலை நினைத்து
வாழ்க்கையை இழக்காதே!
சோதனையை நினைத்து
சாதனையை இழக்காதே!
தோல்வியை நினைத்து
வெற்றியை இழக்காதே!!

ღღ இனிய காலை வணக்கம் செல்லம்ஸ் ღღ

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫



♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

நீ சென்ற பாதையில் தடைகள் ஏதும் இல்லை என்றால் அது
நீ போகும் பாதை அல்ல யாரோ சென்ற பாதை :)

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫




*********************************************************************************
பொய் சொல்லி தான் தப்பிக்க வேண்டும்
என்றால் , பொய் சொல் !

ஆனால்!
உண்மை சொல்லி மாட்டிக்க வேண்டும் என்றால்
உண்மையை சொல்லி மாட்டி கொள்!

பொய் உன்னை வாழ வைத்து சாகடிக்கும்!
உண்மை உன்னை சாகடித்து வாழ வைக்கும் !

♥♥ இனிய இரவு வணக்கம் செல்லம்ஸ் :)))))))) ♥♥

*********************************************************************************



♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

கோபம் மனதில் இருக்க கூடாது 
வார்த்தையில் தான் இருக்க வேண்டும் 
அன்பு வார்த்தையில் மட்டும் இருக்க கூடாது 
மனதிலும் இருக்க வேண்டும்...!!

இனிய இரவு வணக்கம் செல்லம்ஸ் :))))
╔═══╗───────╔╗
║╔═╗║───────║║
║║─╚╬══╦══╦═╝║
║║╔═╣╔╗║╔╗║╔╗║
║╚╩═║╚╝║╚╝║╚╝║
╚═══╩══╩══╩══╝
╔═╗─╔╗───╔╗─╔╗
║║╚╗║║───║║╔╝╚╗
║╔╗╚╝╠╦══╣╚╩╗╔╝
║║╚╗║╠╣╔╗║╔╗║║
║║─║║║║╚╝║║║║╚╗
╚╝─╚═╩╩═╗╠╝╚╩═╝
──────╔═╝║
──────╚══╝

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫



++++++++++++++++++++++++++++++

வெட்டுவது கோடாலி - அதை
வாயில் வைத்தால் நீ காலி
வார்த்தைகளை பார்த்து பேசு..
வதனம் பார்த்து மெல்ல வீசு..
சொற்களே பூக்களாகும் - எதிரே உன்
சொல் கேட்டு புன்னகை பூக்கும்..!

இனிய காலை வணக்கம் நண்பர்ஸ் :))))
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.!!

+++++++++++++++++++++++++++++++