++++++++++++++++++++++++++++++

வெட்டுவது கோடாலி - அதை
வாயில் வைத்தால் நீ காலி
வார்த்தைகளை பார்த்து பேசு..
வதனம் பார்த்து மெல்ல வீசு..
சொற்களே பூக்களாகும் - எதிரே உன்
சொல் கேட்டு புன்னகை பூக்கும்..!

இனிய காலை வணக்கம் நண்பர்ஸ் :))))
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.!!

+++++++++++++++++++++++++++++++



No comments:

Post a Comment