♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

நமது வாழ்கையில் பல சோகங்கள்
பல இன்னல்கள் பல துயரங்கள்
பல மன கசப்புகள் பல வேதனைகள்


இவை அனைத்திற்கும் ஒரே காரணம்
எதிர்பார்ப்பு
எதிர்பார்ப்பு
எதிர்பார்ப்பு

தோழனே தோழியே ...... சற்று யோசித்து பார் ..
உன்மை இதுதான்..
சந்தோஷம் என்னும் சாகா மரம் வளர
எதிர்பார்ப்பு என்னும் களையை அறுத்து எறி...

உன் வாழ்வில் சந்தோஷம் மலர வாழ்த்துக்கள்.

இனிய காலை வணக்கம் தோழர்களே.... :)))

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫



No comments:

Post a Comment